என் இனிய திருத்துறைப்பூண்டி;எஸ்.ஆர்.வி மற்றும் அண்ணாமலை செல்லக்குட்என்ன தான் நம்மகிட்ட தண்ணிபாட்டில் ரொம்ப நேரம் இருந்தாலும் பக்கத்துல உள்ளவன் 'தண்ணி டா மச்சி'ன்னு கேட்ட பிறகு தான் தாகம் எடுத்த மாதிரி டக்குன்னு கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு தான் கொடுப்போம்....அதே மாதிரி தான் இந்த பிளாக்குங்கிற வார்த்தைய முதல்ல எஸ்.ஆர்.வி தான் எனக்கு அறிமுகப்படுத்திச்சு.அப்புறம் நண்பன் பட க்ளைமேக்சுல கூட அந்த மில்லிமீட்டர் பையன் சொல்லுவான்னு நெனைக்குறேன்.....அப்புறம் விகடன்ல கேட்ட கேள்வி கூட இதுதான் "பிளாக் மெய்ன்டெய்ன் பண்றீங்களா இன்டிவீசுவலா"...அப்பெல்லாம் எனக்கு தோணாத எண்ணம் இன்னைக்கு தோண ஒரே காரணம், மன்னிக்கவும் இரு காரணம்;இல்ல இல்ல இரு மனிதர்கனளால் ஆன ஒரே காரணம்........நன்றி டா மச்சி சுறா மற்றும் பிரகாஷ் ..........இது போட்டிக்கு ஆரம்பிச்சேனே இல்ல பொறாமையில ஆரம்பிச்சேனான்னு தெர்ல........என்ன எழுதலாம் ......எதாவது எழுதுறேன்...............சும்மா மொக்க கதை மச்சி..!!!!!!!!!!!!
கொளுத்தி போடு
ReplyDelete